சட்ட ஆராய்ச்சி களம்
தெரிந்து கொண்டால் நாமும்
வழக்கறிஞர் தான்.
1, சட்டம் தெரிந்த எந்த ஒரு நபருமே,
CRPC.2(17)ன்படி தமக்காகவும் பிறருக்காகவும் வாதாடலாம்.
2, அதேபோல் குற்றவியல் நடைமுறை விதிகள்.criminal rules of practice.section/29-ன்படி எவர் ஒருவருக்காகவும் யார் வேண்டுமானாலும் ஆஜராகலாம்.
இந்த சட்டபிரிவின் அடிப்படையில் தான் வழக்கறிஞர்களும் ஆஜராகிறார்கள்.(அதுதான் நமது நீதிமன்ற நடைமுறைசொல்லில் வக்காளத்துபெறுவது).
ஆனால் அதைப்பற்றி யாருக்கும்
தெரியப்படுத்த மறுப்பது ஏன்.
3, வழக்கறிஞர் சட்டம்( Advocate ACT)
section 32-படி BL படிக்காத ஒருவர் கூட
பார்கவுண்சிலிலும் பதிவு செய்து கொள்ளலாம்.( special news.)
ஆனால் நீதிமன்ற அனுபவம் கட்டாயம் வேண்டும்.
இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம்.ஒருஉத்தரவை வழங்கியுள்ளது.(உத்தரவை பெற்றவர்
சட்ட பிரதிநிதி திரு: நாகராஜன்)
✍️
legal voice magzine
law awareness.
Comments
Post a Comment