1.குற்றவாளியை தன்முன் ஆஜர்படுத்தும்போது நீதித்துறை நடுவர் அவரை காவலில்(Remand) வைக்க போதுமான காரணங்கள் உள்ளது என திருப்தி அளிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவேண்டும். நீதித்துறை நடுவர் இயந்திர ரீதியாக ஒருவரை காவலுக்கு அனுப்பக்கூடாது என்று ManubhaiRatilal Patel VS State of Gujarat 2013 SCC Cri 475 வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் இத்தீர்ப்புக்கு எதிராக சாத்தான்க காவல் ஆய்வாளர் அவர்கள் சட்டவிரோதமாக நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளார் .
2.குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 41,41A-இன் படி ஏழு ஆண்டுகள் வரை தண்டணை விதிக்கதக்க குற்றங்களில் குற்றா சாட்டப்பட்டவர்களை கைது செய்தாகவேண்டும் என்று (Not Mondatory) கட்டாயம் இல்லை KM.HemaMishra VS State Of UP and Others 2014(Cri)L.J.1107(SC) என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் இத்தீர்ப்புக்கு எதிராக காவல் ஆய்வாளர் அவர்கள் சட்டவிரோதமாக நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளார்.
3.எதிரிக்கு காயம் ஏற்படுத்தியது குற்றம் சாட்டப்பட்டது.ஆனால் எதிரிக்கு காயம் எதனையும் ஏற்படுத்தவில்லை. இந்த குற்ற சாட்டில் நீதித்துறை நடுவர் (Megistrate) எதிரியை பிணையில் (ஜாமினில்) விடுவிக்கலாம் 2005 CrLJ Page 378 என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் அத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கிலும் யாரும் காயம் அடையவில்லை என்றும் பொய் குற்றசாட்டில் வழக்கு பதியப்பட்டுள்ளது
4.குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் பிணையாளர்கள் (Sureties) இல்லாமலே பிணையில் விடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. 1978 SCC (Cri)485, 1978 4 SCC 47,HUSSAINARA VS HOME SECRETRY STATE OF BIHR,AIR 1979 SC 1360:SCC 1980(1)93: 1980 SCC (Cri)35:1979CriLJ1036 ஆகிய வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது .
5.இந்திய அரசமைப்பு சட்டத்தின் கோட்பாடு 21-இன்படி ஒரு நபரின் அந்தஸ்து என்பது அவரது மதிப்புமிக்க சொத்து மற்றும் அவரது அடிப்படை உரிமையாகும். இந்நிலையில் பிணை மனு நிலுவையில் இருக்கும்போது ,பிணை வழங்குவதில் உள்ளடங்கிய அதிகாரமாக “ இடைக்காலப்பிணை “ வழங்குவதற்கான விருப்புரிமை அதிகாரம் உள்ளது.மனுதாரர் இடைக்கால பிணைமனு சமர்பித்திருந்தால் அன்றைய தினமே இடக்கால பிணை வழங்கப்பட வேண்டும் சுக்வந்த் சிங் எதிர் பஞ்சாப் அரசு (2009) 7
Comments
Post a Comment