திருமணத்திற்கு பின்னிட்டு கணவர் தன் சுயசம்பாத்தியத்தில் மனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை விவாகரத்து ஏற்பட்டு விட்டால் சொத்தை திரும்ப பெற முடியுமா?

திருமணத்திற்கு பின்னிட்டு கணவர் தன் சுயசம்பாத்தியத்தில் மனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை விவாகரத்து ஏற்பட்டு விட்டால் சொத்தை திரும்ப பெற முடியுமா?


*விவாகரத்து வழக்கின் போதே மனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சொத்தை திரும்ப ஒப்படைக்கும் படி முறையிடலாம். தவறும் பட்சத்தில் கணவர் விவாகரத்திற்கு பின்னிட்டு அந்த சொத்து தனது சுய சம்பாத்தியத்தில் தான் மனைவியின் பெயரில் வாங்கப்பட்டது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதனை கணவர் நிரூபிக்கும் பட்சத்தில் சொத்து திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது*

Comments